January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

by Anantha kumar
May 12, 2025
in News
A A
0
ரயில்வே ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு – அதிரடியில் நிர்வாகம்

Kochi, Kerala, India -March 2, 2021 a train moving with electric support through the indian railway track

0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நாடுமுழுவதும் ரயில்வேயில் போலிச் சான்றிதழ் சரிவர பரிசோதிக்கப்படாததால், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற புகாரை தொடர்ந்து, ரயில்வே வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில், குரூப் ஏ பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி, தனது பணிக்காலத்தின் தொடக்கத்தில் சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ் போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது போலவே பலரும் போலி எஸ்சி, எஸ்டி, ஓபிசி சான்றிதழ்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி, போலிச் சான்றிதழ் அளித்த ஊழியர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளது. ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், அவர்கள் உடனடியாக ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கப்படும் ஊழியர்களுக்கு விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஓர் ஊழியர் பணிக்கு சேர்ந்தவுடன் ஒரே மாதத்தில் அவரின் பின்னணி சரிபார்க்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் வழிமுறைகள் தெளிவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வழக்கு நேர்மையாக நடக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் தற்போது 12.52 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பு வழங்கும் உலகின் மிகப்பெரிய அரசுத்துறைகளில் இந்திய ரயில்வே முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IRCTCsouth indian railways
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

Next Post

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Related Posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

January 13, 2026
தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு
News

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

January 13, 2026
23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு
News

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

January 13, 2026
ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..
News

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

January 13, 2026
Next Post
போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

January 13, 2026
கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

January 13, 2026
ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

0
23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

0
தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

0
ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

January 13, 2026
தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

January 13, 2026
23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

January 13, 2026
ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

January 13, 2026

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

January 13, 2026
தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

January 13, 2026
23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

January 13, 2026
ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

January 13, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.