மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே சந்தித்த அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்.
மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2026 ஏப்ரல் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு 2026 அக்டோபர் 6 அன்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 அன்றும் நடைபெறவுள்ளது
இதனை ஒட்டி முன்கூட்டியே மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் மதுராந்தகம் நகரம் மற்றும் பல்வேறு கிராமத்திற்கு சென்று அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவை கேட்டார்
அப்போது நிர்வாகிகள் பட்டாசு வெடிச்சு வேட்பாளரை வரவேற்றனர்.

















