May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

நடிகர் ரவி மோகன் வழக்கு : 9 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு !

by Priscilla
July 16, 2025
in Cinema
A A
0
நடிகர் ரவி மோகன் வழக்கு : 9 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு !
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter


நடிகர் ரவி மோகன், தனது கால்ஷீட் ஒதுக்கீட்டையும், ஏற்பட்ட நிதி இழப்பை காட்டி, கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக ரூ.9 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மனுவில் அவர் கூறியதாவது:
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியதையும், அதனைத் தொடர்ந்து மார்ச் முதல் ஜூன் வரை கூடுதல் நாட்கள் ஒதுக்கியதையும் தெரிவித்துள்ள ரவி மோகன், தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தப்படி படப்பிடிப்பைத் தொடங்காததால், தன்னால் வேறு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, அவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டதோடு, தயாரிப்பு நிறுவனம் தயாரித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் உட்பட, எதிர்வரும் படங்களை விற்கவும் வெளியிடவும் தடையிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.6 கோடியைத் திருப்பிக் கொடுக்க, தயாரிப்பாளரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் நடைபெற்ற வாதங்கள்:
வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகைபாலன், “ரவி மோகன் முன்பணத்தை திருப்பிக்கொடுப்பதற்கு தயாராக உள்ளார். ஆனால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் அந்த தொகை திருப்பிக்கொடுக்கலாம் என்றும், கடந்த நாட்களில் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் வாதிட்டார்.

தயாரிப்பு நிறுவன தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த மனு விசாரணைக்கு உட்பட்டது அல்ல. ஒப்பந்தத்தை மீறியவர் ரவி மோகனே. அவர் பராசக்தி எனும் மற்றொரு படத்தில் நடித்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்பு வழக்குகளுடன் இணைத்து விசாரணை:
இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பு நிறுவனம் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன் இணைத்து, ஜூலை 23ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags: actor ravi mohanchennaihigh courttamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்கின்றன : சீமான் கடும் விமர்சனம்

Next Post

“காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை” – செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
“காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை” – செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் !

“காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை” - செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.