September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது : விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

by Divya
June 26, 2025
in News
A A
0
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது : விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம், தற்போது போதைப்பொருள் வழக்காக மாறியுள்ளது. இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் தொடக்கமாக, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மதுபான பார் மேலாளர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில், ஓட்டல் உரிமையாளர் தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

பண மோசடி மற்றும் குண்டர் சட்டம் :

விசாரணையின் போது, பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோர் பலரிடம் வேலை வாங்கித் தரும் பெயரில், குறைந்த விலையில் கார் மற்றும் நிலங்களை வாங்கித் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போதைப்பொருள் தொடர்பு கண்டுபிடிப்பு :

பிரசாத் மற்றும் அவரது சுற்றியுள்ளவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் செல்பேசி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புகள் இருப்பது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக சேலத்தைச் சேர்ந்த பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொக்கைன் வகை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

நடிகர்கள் தொடர்பில் விசாரணை தீவிரம் :

நடந்த விசாரணையில், பிரதீப்பிடம் இருந்து கடந்த 3 வருடங்களாக போதைப்பொருள் வாங்கி நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, நடிகர் கிருஷ்ணா உடன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல்.

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது :

அதன்பேரில் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். . அதன்பேரில் நேற்று மதியம் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து அவரிடம் 24 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்தும், போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்துட’ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: actor krishnaactor srikanthdrugcaseTNPolice
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக அரசு தோல்வியை மறைக்க நாடகம் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 27-06-2025

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 27-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 27-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.