February 10, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஏஸ் – திரையரங்குகளில் விஜய் சேதுபதியின் புதிய முயற்சி!

by Priscilla
May 23, 2025
in Cinema
A A
0
ஏஸ் – திரையரங்குகளில் விஜய் சேதுபதியின் புதிய முயற்சி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter


மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில், இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கியுள்ள “ஏஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோரும் இணைந்துள்ளனர்.

கதை சுருக்கம் :

மலேசியாவிற்கு பழைய அடையாளங்களை மறைத்து வரும் கதாநாயகன் (விஜய் சேதுபதி), யோகி பாபுவின் உதவியால் ஒரு ஹோட்டலில் வேலை பெறுகிறார். அங்கு ருக்மிணியை சந்திக்கும் அவர், ஆரம்பத்தில் மோதலாக இருந்த அவர்களது உறவு பின்னர் காதலாக வளர்கிறது.

ருக்மிணி, தனது வீட்டை மீட்டெடுக்க போராடுவதை அறிந்த விஜய் சேதுபதி, பணத்துக்காக சூதாட்டத்தில் இறங்குகிறார். வில்லன் அவினாஷிடம் ஏமாற்றப்பட்டு கடனாளியாக மாறுகிறார். கடனை அடைக்க வேணில் செல்லும் ரூ. 40 கோடி பணத்தை கொள்ளையடிக்க அவர் முடிவெடுக்கிறார்.

இந்த கொள்ளையின் பின் என்ன நடக்கிறது ? விஜய் சேதுபதி உண்மையில் யார் ? என்ற கேள்விகளுக்குத் தான் படம் பதிலளிக்கிறது.

திரைப்பட விமர்சனம் :

விஜய் சேதுபதி தனது சாதாரண நடிப்பை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் கொஞ்சம் மேல் பட்டதாக அமைந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ருக்மிணி வசந்த் தனது அழகு, நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்த்துள்ளார். யோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் பயனளிக்காமல் போனது. இது படத்தின் மிகப்பெரிய குறையாக அமைந்துள்ளது. பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோரது பங்களிப்பு மனதை திருப்திப்படுத்துகிறது.

இயக்குநர் ஆறுமுககுமார் உருவாக்கிய கதைக்களம் ஆழமானதாக இருந்தாலும், திரைக்கதை மெதுவாக நகர்கிறது. குறிப்பாக முதல் பாதியில் கதை பல இடங்களில் சரிவை அடைகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகள், ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கரணின் வேலை பாராட்டத்தக்கது. காதல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்புல இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஜஸ்டின் பிரபாகரனின் “உருகுது உருகுது” பாடல் நன்றாக இருந்தது. எடிட்டிங்கும் படத்தின் பல இடங்களை காப்பாற்றியுள்ளது.

Tags: aceactor vijay sethupathinew movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வங்காளதேசத்தில் தேர்தல் தேவை : இராணுவத் தளபதி வாக்கர் கருத்து

Next Post

மூன்று குழந்தைகளுக்கு தாய்மாமனாக காதணி விழா நடத்திய சூரி

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
மூன்று குழந்தைகளுக்கு தாய்மாமனாக காதணி விழா நடத்திய சூரி

மூன்று குழந்தைகளுக்கு தாய்மாமனாக காதணி விழா நடத்திய சூரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

February 8, 2026
மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

January 26, 2026
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

0
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

0
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

0
சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

February 9, 2026
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026

Recent News

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

February 9, 2026
திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

February 9, 2026
திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

February 9, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.