September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அன்னூரில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுவதைத் தடுக்க மெகா பிளான் உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு

by sowmiarajan
January 5, 2026
in News
A A
0
அன்னூரில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுவதைத் தடுக்க மெகா பிளான் உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அன்னூர் பேரூராட்சியின் தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா அவென்யூ போன்ற தாழ்வான பகுதிகளில், கனமழை பெய்யும் போது குளத்து நீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேரூராட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், இந்த நேரடி ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) பொது மேலாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அன்னூர் வந்தடைந்தனர். அவர்கள் அன்னூர் குளத்தின் தற்போதைய கொள்ளளவு, தேங்கியுள்ள நீரின் மட்டம், உபரி நீர் வெளியேறும் மதகுகளின் நிலை மற்றும் அப்பகுதியின் சராசரி மழை அளவு குறித்த புள்ளிவிவரங்களைக் கேட்டறிந்தனர். ஆய்வின் போது பேசிய பொது மேலாளர் முருகன், குளத்தில் தண்ணீர் தேங்கும் போதே தெற்குப் புற மதகை முறையாகச் சீரமைத்துத் திறந்து விடுவதன் மூலம், தர்மர் கோவில் வீதி மற்றும் இட்டேரி வீதி வழியாக நீரைத் தடையின்றி வெளியேற்ற முடியும் என்றும், இரண்டாவது ஷட்டரைத் திறப்பதன் மூலம் உபரி நீர் வழிந்தோடச் செய்ய முடியும் என்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், “குடியிருப்புகளுக்குள் நீர் புகுவதைத் தடுத்து, மழை நீரை கிழக்கு நோக்கித் திருப்பிவிடப் புதிய வடிகால் அமைப்பு உருவாக்குவது அவசியம். இதற்காக சுமார் இரண்டு கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் தர்மர் கோயில் வீதி, இட்டேரி வீதி, நாகமாபுதூர், பனந்தோப்பு மயில் மற்றும் அல்லிகுளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் விளைநிலங்கள் பாதிப்படையாத வகையில் திட்டங்களைச் செயல்படுத்த ஆய்வு செய்தனர். இப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) உடனடியாகத் தயார் செய்து சமர்ப்பிக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில் துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன், நிர்வாக பொறியாளர் மோகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், பல ஆண்டுகளாக வெள்ளப் பாதிப்பால் அவதிப்படும் அன்னூர் பகுதி மக்களுக்குப் பெரும் நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: infrastructureplan megapreventionprotection flood
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவை அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 18 லட்சம் பேருக்குச் சிகிச்சை ஏழை எளிய மக்களின் நம்பிக்கை

Next Post

ஜப்பானிய ‘ஒரிகாமி’ கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
ஜப்பானிய ‘ஒரிகாமி’ கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்

ஜப்பானிய 'ஒரிகாமி' கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.