September 4, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நேபாள் நாட்டில் பேரிடரில் மாயமான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 4 பேரை மீட்டுத்தரகோரிக்கை

by Satheesa
September 3, 2026
in News
A A
0
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நேபாள் நாட்டில் பேரிடரில் சிக்கி மாயமான மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட நான்கு பேரை மீட்டுத் தரக்கோரி நான்கு குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து நேபாளில் மீட்கப்பட்டவர்களை நேரிடையாக சென்று அடையாளம் காண்பதற்கு நான்கு குடும்பத்தில் தலா ஒருவரை நேபாள் நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை:-

நேபாளம் புனித பயணத்துக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகள் யாத்திரை சென்று இருந்தனர். அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் சென்றிருந்த நிலையில் மயிலாடுதுறை சேர்ந்த மணிமேகலை, ரத்தினகுமார்- பூங்குழலி தமபதி ஆகிய மூன்று பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக மயிலாடுதுறைக்கு திரும்பி உள்ளனர். ஆனால் மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் கிராமத்தில் இருந்து யாத்திரைக்கு சென்று இருந்த உதயகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூறைநாடு தோப்புதெரு வெங்கட்ராமன், கழுக்காணிமுட்டம் புஷ்பலதா ஆகியோர் மாயமாகி மீட்கப்படாத நிலையில் இன்று காணாமல் போன நான்கு பேரின் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் காணாமல் போனவர்களில் நிலை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். பேரிடர் வெள்ளத்தில் சிக்கிய நான்குபேர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி அவர்கள் பற்றிய தகவல்களை விரைவாக தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நான்கு குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மீளா துயரத்தில் உள்ளதால் குடும்பத்திற்கு ஒருவர் என நான்கு பேரை நேபாளம் நாட்டிற்கு அனுப்பி வைத்து நேரடியாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்து தரும்படி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி; நாஞ்சில்பாலு பாஜக மாவட்டதலைவர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனியார் பள்ளி வேன் பின்சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

Next Post

மயிலாடுதுறையில் அரசு புறம்போக்கு இடம், குளத்தை தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்துள்ளதாக சாலை மறியல்

Related Posts

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
News

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026
Next Post
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறையில் அரசு புறம்போக்கு இடம், குளத்தை தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்துள்ளதாக சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

0
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Recent News

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.