September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுசீந்திரம் பேரூராட்சி பொது நிதி கணினி ஆப்ரேட்டருக்கு மாதம் 26,000சம்பளம் பேரூராட்சி தலைமையில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

by Satheesa
July 29, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி பொது நிதி தவறாக பயன்படுத்தி கடந்த 15 வருடங்களாக பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் கணினி ஆப்ரேட்டருக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது தொடர்பாக பேரூராட்சி தலைவி தலைமையில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் பேரூராட்சி தலைவி அனுசியா தலைமையில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பொது நிதி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் கணினி ஆப்பரேட்டராக பெண் பணியாளர் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேரூராட்சி நிதியிலிருந்து மாதம்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு பேரூராட்சியில் இருந்து சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 15 வருடங்களாக சுசீந்திரம் பேரூராட்சியில் இருந்து மட்டுமே அந்த கணினி ஆப்ரேட்டர் பணியாளருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது . இதனால் சுசீந்திரம் பேரூராட்சி வருவாய் குறைந்த பேரூராட்சி என்பதால் நிதி நிலையில் சிரமம் ஏற்படுவதாக கோரி ஆறு மாதங்களுக்கு முன்பே கவுன்சிலர்கள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து இந்த பணியாளருக்கு சுசீந்திரம் பேரூராட்சி நிதியிலிருந்து சம்பளம் கொடுப்பதை எதிர்த்து தீர்மானத்தை பேரூராட்சி துணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் இன்று நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் சுசீந்திரம் செயல் அலுவலரிடம் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டத்தில் வாக்குவாதம் வலுபரம் பேரூராட்சி தலைவி அனுசியா மற்றும் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில்10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அத்தகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பேட்டி: தாணுமாலய பெருமாள்( 6 -வது வார்டு கவுன்சிலர்)

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியரிடம் மனு

Next Post

கனிம வளம் & சுங்கத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பும் இன்றி 100க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகளை சீல்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

கனிம வளம் & சுங்கத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பும் இன்றி 100க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகளை சீல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.