September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு

by Satheesa
July 31, 2025
in News
A A
0
மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இட தகராறு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி நேரடி குற்றச்சாட்டு. சீர்காழி தாலுக்காவில் லஞ்சம் கொடுத்தால்தான் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயி கூறியபோது வாக்குவாதம் செய்த வட்டாட்சியரை விவசாயிகள் சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து மனுக்களை அளித்தனர். இதில் பேசிய கொள்ளிடத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்ற விவசாயி இடத்கறாறு தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும், மாவட்ட ஆட்சியரிடமும் நேரடியாக மனுக்கள் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஆன நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக குற்றம் சாட்டி நேரடியாக புகார் தெரிவித்தார். கோர்டில் பார்த்துகொள்ளுங்கள் என்று அப்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகிறிர்கள் என்றும், எதற்காக மனுக்களை பெறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் மனுவே நகர்கிறது என்றும் முறைகேடு நடைபெறுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் லஞ்ச ஒழிப்புதுறையால் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்த நிலையில் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி எழுந்து நின்று புகார் தெரிவித்த விவசாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விவசாயிக்கு ஆதரவாக மற்ற விவசாயிகள் எழுந்து நின்று வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சமே வாங்கவில்லையா என்று கேள்வி எழுப்பியதால் குறைதீர் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர். பெரும்பாலான விவசாயிகள் அளித்த மனுவிற்கு நடவடிக்கையும் உரிய பதிலும் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா

Next Post

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.