July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

by Satheesa
February 16, 2026
in News
A A
0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தின் போது சீர்காழி பனமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பனமங்கம் வடக்குத்தெரு, நடுத்தெரு, தெற்குதெரு, குமாரநத்தம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் வழிப்படக்கூடிய வீரன்கோவில் தென்பாதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்துமக்கள் மட்டுமே வசித்துவரும் இடத்தில் வீரன்கோவில் அருகே திருச்சியை சேர்ந்த சிலர் இடம்வாங்கி கிறிஸ்தவ தேவாலயம் கட்டி அப்பகுதி மக்களிடம் பிரச்னையை ஏற்படுத்தும் சுழலை உருவாக்கி வருகின்றனர். விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியில் தேவாலயம் மற்றும் கல்லரைகள் கட்டினால் விளைநிலங்கள் பாதிப்பதோடு அருகில் இருக்கின்ற நிலங்களில் மதிப்பும் குறையும். கிறிஸ்தவர்கள் யாரும் வசிக்காத பகுதியில் தேவாலயம் கட்டினால் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்துக்களுக்கிடையே ஒற்றுமை சீர்குலைத்து அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே மேற்படி இடத்தில் தேவாயலம், கல்லைறை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்க வேண்டாம் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர். நீர்க்கட்டினால் பொதுமக்கள் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி. ராஜசேகர் சீர்காழி பணமங்கலம் கிராமவாசி.

Tags: district newsSattanathapuramSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

Next Post

மரக்கன்றுகள் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
மரக்கன்றுகள் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

மரக்கன்றுகள் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் பகுதிகளில் கலெக்டர் தங்கவேல் அதிரடி ஆய்வு!

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் பகுதிகளில் கலெக்டர் தங்கவேல் அதிரடி ஆய்வு!

December 25, 2025
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

December 13, 2025
கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு !

கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு !

May 28, 2025
புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?

May 27, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.