July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

by Satheesa
February 16, 2026
in News
A A
0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார், அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என திருவாரூரில் மாநிலங்களவை உறுப்பினர் உறுப்பினர் கனிமொழி சோமு பேட்டி…

திருவாரூர் பிப்,16-
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திருவாரூரில் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மருத்துவ அணி தலைவருமான கனிமொழி சோமு, திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பல்வேறு புகைப்படங்களையும், வரலாற்று ஆவணங்களையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது….

திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பின்பற்றுகிறார்கள். அத்தைய கட்டுப்பாட்டிற்கு ஏற்ப இரண்டு கட்சியின் தலைவர்கள் பேசும்போது மற்றவர்கள் யாரும் அது பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. இரு தலைவர்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றார். தேர்தல் காலகட்டத்தில் எல்லா கட்சிகளுடனும் எல்லோரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அந்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார். இடைக்கால பட்ஜெட் முடித்த பிறகு கூட்டணி தொடர்பாக பேசலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்றார்.

பேட்டி : கனிமொழி சோமு – மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலமருத்துவ அவர்கள் அணி தலைவருமான டாக்டர்.கனிமொழிசோமு

Tags: district newsdmkKanimozhi Somumk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

Next Post

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

December 13, 2025
புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் ? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி ?

May 27, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.