July 11, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் : மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடால் நோயாளிகள் சிகிச்சை பெற பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு தவறான சூழ்நிலை தற்போது அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் வசிக்கும் கலைராணி என்ற பெண், கடும் வயிற்று வலியால் துடித்துக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சையை அளித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர்.

Did you read this?

மீண்டும் அங்கீகாரம் பெறுவது தொண்டர்களின் ஆசை : துரை வைகோ

மீண்டும் அங்கீகாரம் பெறுவது தொண்டர்களின் ஆசை : துரை வைகோ

July 11, 2025
“தெளிவாக சொல்கிறேன்… தமிழகம் தலைவணங்காது” : மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

“தெளிவாக சொல்கிறேன்… தமிழகம் தலைவணங்காது” : மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

July 11, 2025
பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

July 11, 2025

எனினும், குளுக்கோஸ் பாட்டிலுக்கு தேவைப்படும் ஸ்டாண்ட் கிடைக்காத நிலையில், அருகிலுள்ள வார்டுகளில் தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, நோயாளியின் உறவினரை அழைத்து, குளுக்கோஸ் பாட்டிலை அவரது கையில் கொடுத்து தூக்க வைத்து, அதன்மூலம் சிகிச்சை தொடரப்பட்டது என்பது பெரும் பரிதாபமாகும்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், “அந்த நேரத்தில் ஸ்டாண்ட் அருகிலேயே இல்லை. ஆனால் அருகிலிருந்த வார்டிலிருந்து உடனடியாக எடுத்து வரப்பட்டு, பாட்டில் அதில் வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தரமான சிகிச்சை சேவையின் குறைபாடுகள், அரசு மருத்துவமனைகளின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் நிலையில் உள்ளது.

Tags: government hospitalhospitalpatientthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

Next Post

மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

Related Posts

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு ஆயுதங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
News

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு ஆயுதங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

July 11, 2025
பாகிஸ்தான் அதிபராக அசிம் முனீர் நியமிக்கப்படுவார் என வதந்தி : அரசு மறுப்பு !
News

பாகிஸ்தான் அதிபராக அசிம் முனீர் நியமிக்கப்படுவார் என வதந்தி : அரசு மறுப்பு !

July 11, 2025
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி : லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு !
News

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி : லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு !

July 11, 2025
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்
News

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

July 11, 2025
Next Post
மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

July 10, 2025
நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

July 10, 2025
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

July 11, 2025
நீ என்ன பெரிய காந்தியா?” – சசிகுமார்!

நீ என்ன பெரிய காந்தியா?” – சசிகுமார்!

July 10, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

0
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

0
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

0
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

0
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

July 11, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

July 11, 2025
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

July 11, 2025
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

July 11, 2025
Loading poll ...
Coming Soon
ENG VS IND 2 - வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார் ?

Recent News

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

July 11, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

July 11, 2025
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

July 11, 2025
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

July 11, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.