August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் & பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது 

by Satheesa
August 18, 2026
in News
A A
0
தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் & பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது 
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் மற்றும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. ஆட்சியர் உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழையூர் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 11.07.2026ம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் கபிலன் (29) என்பவரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதேபோல கடந்த 13.07.2026ம் தேதி மயிலாடுதுறை மணக்குடியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை திருவிழந்தூர் பாபு மகன் சூர்யா(26) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்தது தொடர்பாக கடந்த 08.06.2026-ந் தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கட்டளைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (47) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கபிலன், சூர்யா, மகேந்திரன் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட கபிலன், சூர்யா ஆகிய 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மபிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பாலியல் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட மகேந்திரனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: district newsdrugstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சரமாரி கேள்விகள்

Next Post

500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வளதுறை அமைச்சர் தொடங்கினார்

Related Posts

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 
News

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 
News

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு
News

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 
News

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026
Next Post
500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வளதுறை அமைச்சர் தொடங்கினார்

500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வளதுறை அமைச்சர் தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

0
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

0
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

0
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

0
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026

Recent News

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.