நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா .
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும்
மாணவர்களை கௌரவித்த எஸ்.ஆர்.எம்.
பல்கலைக்கழகம்: 278 மாணவர்களுக்கு விளையாட்டு
ஒதுக்கீட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் புதிய
விளையாட்டு விடுதியும் திறப்பு
எஸ்.ஆர்.எம். பல்கலை க்கழகம், விளை யாட்டுக் கல்வியில் முன்ன ோடியாகத்
திகழும் தனது நிலை யை மீண்டும் உறுதிப்படுத்தும் வகை யில், 278 மாணவர்
விளை யாட்டு வரீர்களுக்கு சிறப்பு விழாவில் இந்த விழாவில்.
விளை யாட்டு மே ம்பாட்டுத்
துறை அமை
ச்சர் திரு. ஆர். ஆதவ் அர்ஜுனா அவர்கள், விளை யாட்டு
ஒதுக்கீட்டு சான்றிதழ்களை வழங்கி, எஸ்.ஆர்.எம். விளை யாட்டு விடுதியை
திறந்து வை த்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். பல்கலை க்கழகத்தின் நிறுவன
வே ந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவே ந்தர், நிர்வாக இணை வே ந்தர் டாக்டர் ரவி
பச்சமுத்து, கல்வி இணை வே ந்தர் டாக்டர் பி. சத்யநாராயணன், அறங்காவலர்
திரு. எஸ். பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். தியாகராஜன் மற்றும்
சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. விஜயராஜ் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ அர்ஜுனா .
மாணவர்கள் நலனுக்காக மத்திய அரசு நீட் தேர்வை
ரத்து செய்ய வேண்டும்
மாணவர்கள் நலனுக்காக மீட்டு ரத்து செய்யும் வரை தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் இதில் அரசியல் பார்க்க மாட்டோம் என்று கூறினார்.














