Tag: VIJAY CAMPAIGN

“விஜய்யை கைது செய்” – சென்னையில் போலீஸ் குவிப்பு, போராட்டம் நடத்த திட்டம் ?

சென்னை : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ...

Read moreDetails

கரூர் துயரத்தில் பாஜக அரசியல் உள்நோக்கம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைத்துள்ள “உண்மை கண்டறியும் குழு” குறித்து விடுதலை ...

Read moreDetails

“என் கணவரை கண்ணில் கூட காட்டவில்லை” – தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி கண்ணீருடன் பேட்டி

கரூர் : கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் 41 பேரின் உயிரைப் பலிகொண்ட நிலையில், அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கரூர் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : “விஜய் கைது செய்யப்படுவாரா ?” – தொல். திருமாவளவன் விளக்கம்

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை அதிர்ச்சியில் ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

கரூர்: கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் மாநிலம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கரூரில் 41 உயிர்களை பலி கொண்ட கூட்ட நெரிசல் விபத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்கள் தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்களில் சுமார் 25 பேர் ...

Read moreDetails

“திட்டமிட்ட சதி.. விஜய்க்கு தெரியும் என்ன செய்ய வேண்டும்” – மன்சூர் அலிகான் கருத்து

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரத்தை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக கருத்து தெரிவித்தார். நுங்கம்பாக்கம் இல்லத்தில் “ஓடிக்கொண்டே இருடா” ஆல்பம் பாடலை வெளியிட்ட பிறகு ...

Read moreDetails

கரூரில் 41 பேர் பலி : எடப்பாடி பழனிசாமி CBI விசாரணை கோரிக்கை

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை நடத்த ...

Read moreDetails

விஜய்க்கு ஆதரவாக சஞ்சீவ் : “உன் வீரத்தை யாரும் ஒடுக்க முடியாது”

கரூர் : கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கரூர் ...

Read moreDetails

கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் : நிர்மலா சீதாராமன் ஆய்வு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல்

கரூர் : கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழகம் வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails
Page 7 of 15 1 6 7 8 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist