December 8, 2025, Monday

Tag: thirumavalavan

விபூதியை அழித்த விவகாரம் : திருமாவளவன் விளக்கம் !

மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஒரு செயல் சமூகவலைத்தளங்களில் விவாதத்துக்கு இடமளித்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது ...

Read moreDetails

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால், வெளியேறத் தயார் – திருமாவளவன்

“நான் இடையூறாக இருக்க மாட்டேன் ; ஆனால் நாங்கள் தனியாக நிற்போம்” – விடுதலை சிறுத்தைகள் தலைவர் சென்னை : தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேரும் சூழ்நிலையில், ...

Read moreDetails

பாஜக எண்ணம் நிறைவேறாது – திருமாவளவன்

சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வருகை புரிந்தார், முன்னதாக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ...

Read moreDetails

“விசிகவில் இணையும் வேடன் ?” – ஜூன் 14 பேரணிக்கு முன்னோட்டம் ; திருமாவுடன் கைகோர்க்கிறாரா ராப் பாடகர் ?

திருச்சி :மலையாள திரையுலகைத் தாண்டி பேன் இந்தியா அளவில் பிரபலமடைந்த ராப் பாடகர் வேடன், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக நீதியிற்காக பாடல்களில் குரல் ...

Read moreDetails

“திருவள்ளுவர் சனாதன புலவர் ” – ஆளுநர் ரவி கருத்துக்கு கடுமையான கண்டனம் !

சென்னை : "திருக்குறள் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டது" என்றும், "திருவள்ளுவர் சனாதான மரபின் மாபெரும் தெய்வப்புலவர்" என்றும் கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் பல்வேறு ...

Read moreDetails

ஆளுநர் ரவியின் மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள் – திருமாவளவன் குற்றச்சாட்டு

பெரம்பலூர் :பெரம்பலூரில் நடைபெற்ற விசிக கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து, அரசியல் மற்றும் சமகாலக் கோட்பாடுகள் ...

Read moreDetails

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவு – திருமாவளவன்

மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் பேசுகையில்.. ...

Read moreDetails

வடகாடு சம்பவத்தில் தவறான தகவல் : திருமாவளவன் மீது போலீசில் புகார்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவைத் தொடர்ந்து, இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ...

Read moreDetails

வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஓசூர்: வன்கொடுமை சம்பவங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். கிருஷ்ணகிரி ...

Read moreDetails
Page 6 of 6 1 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist