December 5, 2025, Friday

Tag: TEACHERS

TET தேர்வு விவகாரத்தில் ஆசிரியர்களை ஒருபோதும் கைவிடாது – முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஆசிரியர்களின் பதவி பாதுகாப்பு மற்றும் நலனில் எந்தவிதத்திலும் குறை ஏற்படாத வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் எனவும், TET தேர்வு விவகாரத்தில் ஆசிரியர்களை எந்த ...

Read moreDetails

9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு – ஆசிரியர்கள் மீது விசாரணை

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி முத்துசஞ்சனா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியை மூவரின் ...

Read moreDetails

“கூகுள், ஏஐ. மீது முழுமையாக நம்பிக்கை வைக்கக் கூடாது” – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை :“எதுவாக இருந்தாலும் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவர்களிடம் உருவாகக் கூடாது. தொழில்நுட்பத்தின் பலன்களையும், மனித சிந்தனையின் ஆழத்தையும் வேறுபடுத்திக் காண்பிக்க ...

Read moreDetails

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கல்லூரி வளாகத்தில் அலுவலக வாசல் முன் அமர்ந்து பேராசிரியர்கள் ...

Read moreDetails

ஆசிரியர் பணியில் தொடர ‘டெட்’ தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு பாதகம் ?

ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ...

Read moreDetails

மாணவனுக்கு நேர்ந்த கொடுமை… தட்டிக் கேட்ட தாய்..!

மாவட்டம் மல்லமூப்பம்பட்டி அருகே சித்தனுர் காலனி பகுதியை சேர்ந்த மாணவன் தமிழரசனை காமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி தலைமை ...

Read moreDetails

ஆசிரியர்களுக்கான மாணவர் பாத பூஜை விவகாரம் சர்ச்சை கிளப்பியது – அமைச்சர் கண்டனம்

திருவனந்தபுரம் : கேரளாவில் ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்களுக்காக மாணவர்கள் பாத பூஜை செய்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா பகுதிகளில் உள்ள ...

Read moreDetails

புதிய பாடப்பிரிவுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் போதுமா ? – தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை :தமிழக அரசின் உயர் கல்வித் திட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், "புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒரு ஆசிரியரை மட்டும் நியமிப்பது எந்த ...

Read moreDetails

2 கிமீ தூரம் சென்று மாணவர்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist