May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு – ஆசிரியர்கள் மீது விசாரணை

by Priscilla
November 21, 2025
in News
A A
0
9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு – ஆசிரியர்கள் மீது விசாரணை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி முத்துசஞ்சனா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியை மூவரின் துன்புறுத்தலே காரணம் என மாணவி மரணமடையும் முன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கல்வித்துறை மற்றும் போலீசார் இரு வழித்தடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் குமரன் – வல்சல குமாரி தம்பதியரின் மகளான முத்துசஞ்சனா, வால்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டாலும் உயிர் பிழைக்க முடியாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்த நேரத்தில், தனது ஆசிரியைகளின் துன்புறுத்தலே இவ்வாறு தீக்குளிக்க வைத்ததாக முத்துசஞ்சனா கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். “கற்றல் குறைவு” என்று கூறி தனி மேஜையில் அமர வைத்தது, விடுமுறைக்காக கண்டித்தது, கூடவே உருவம் மற்றும் தலைமுடி குறித்து அவமதித்தது என மாணவி கூறியதாக தகவல்.

மாணவியின் தந்தை சக்திவேல் குமரன், “என் மகளின் மரணத்திற்கு 3 ஆசிரியைகளே காரணம். ஒருவராவது அவமானப்படுத்தி பேசியிருக்கிறார். இன்னொருவர் கன்னத்தில் அடித்திருக்கிறார். மூன்றாவது ஆசிரியை உருவம் குறித்து கிண்டலாக பேசி புத்தகங்களை தூக்கி எறிந்திருக்கிறார். தொடர்ந்து அவமானப்படுத்தியதால் தான் என் மகள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்தார்” என்று குற்றம் சாட்டினார்.

சம்பவத்தையடுத்து பொள்ளாச்சி இடைநிலை கல்வி அதிகாரி மணிமாலா, பள்ளிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார். இதன் parallel-ஆக வால்பாறை போலீசாரும் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது விசாரணையின் முடிவில் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான நடத்தையில் பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

Tags: 9 STANDARDimmolationINVESTIGATIONsmall girlsucideTEACHERS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆளுநர் தாமதப்படுத்தும் நடைமுறைக்கு முடிவு கட்டும் வரை போராட்டம் தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின்

Next Post

சோசியல் மீடியாவில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை !

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்
News

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
சோசியல் மீடியாவில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை !

சோசியல் மீடியாவில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.