August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்பு – IFHRMS மென்பொருள் சிக்கலே காரணமா?

by sowmiarajan
December 19, 2025
in News
A A
0
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்பு – IFHRMS மென்பொருள் சிக்கலே காரணமா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, கடந்த 5 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், கடந்த ஜூலை மாதம் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கின. தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு தலைமையாசிரியர் மற்றும் பாடம் வாரியாக 5 பட்டதாரி ஆசிரியர்கள் எனப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்குப் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் பணிக்குச் சேர்ந்து 5 மாதங்கள் கடந்தும், அவர்களுக்கு இன்னும் முதல் மாதச் சம்பளம் கூட வழங்கப்படவில்லை. இதற்கு அரசின் IFHRMS (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு) மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய பணியிடங்கள் குறித்த விவரங்கள் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், ஊதியத்திற்கான அனுமதி (Pay Authorization) கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை, கடன் தவணை மற்றும் அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மென்பொருளைப் பராமரிக்கும் குழுவினரின் அலட்சியமே இந்தப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மென்பொருள் சிக்கலைச் சரிசெய்து 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: issues Workplaceschools IFHRMSsoftwareTEACHERSupgraded
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘கந்தன் மலை’ திரைப்படம் யூடியூபில் வெளியீடு  திரையரங்குகள் மறுப்பால் படக்குழு முடிவு

Next Post

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது - மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.