Tag: tamilnadu

சட்ட விரோத குடியேற்றம் : கோவையில் 13 வங்கதேச குடியிருப்பாளர்கள் கைது

கோவை : இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி தங்கி இருப்பவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கோவையில் 13 வங்கதேச ...

Read moreDetails

“தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்துவதா?” – அமலாக்கத்துறைக்கு அமைச்சர் முத்துசாமி கண்டனம்

சென்னை :டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் சோதனை குறித்து, தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தமிழகத்தில் 4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

சென்னை : தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 18 ...

Read moreDetails

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் : மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை !

சென்னை :தமிழ்நாடு அரசு சார்பு மதுபானக் கழகம் டாஸ்மாக்-இல் ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி ...

Read moreDetails

மதுரையில் ஜூன் 22ல் மாநாடா..? எந்த கட்சி..?

மதுரையில் வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். வரும் ஜூன் 22ம் தேதி, தமிழ் ...

Read moreDetails

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விரல் ரேகை பதிவு மே 31ம் தேதிக்குள் அவசியம் !

சென்னை :தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை பெறும் வகையில் ரேஷன் கார்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மகளிர் உரிமைத்தொகை போன்ற பல நலத்திட்டங்கள் ...

Read moreDetails

“ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் ” – அண்ணாமலை

திருவண்ணாமலை :பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் மற்றும் ...

Read moreDetails

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 93.80% தேர்ச்சி

சென்னை :தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. மாணவர்கள் எதிர்நோக்கிய இந்த நேரத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ...

Read moreDetails

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் ...

Read moreDetails

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னை :சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், திருப்போரூர் அருகே ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் துறையில் ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - Qualifier 2 போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam