Tag: tamilnadu

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் சாலை மேற்பரப்பு சீரமைப்பு பணிக்காக இன்று முதல் சாலை போக்குவரத்திற்கு 3 மாதங்களுக்கு தடை

மயிலாடுதுறையில் கும்பகோணம் பிரதான சாலையில் காவேரிநகர் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. இந்த வழிதடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காவேரிநகர் ரயில்வே ...

Read moreDetails

திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூர் தாலுகா பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுர ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் வடுவூர் தோப்புத்தெருவினை சேர்ந்தவர் முருகையன் வயது 65 .இவர் அதே பகுதியில் உள்ள மோகன்ரத்னசாமி என்பவருக்கு ...

Read moreDetails

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடந்த N.S.S.முகாமில் Dr.லட்சுமணன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பரிசு

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 26ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்று ...

Read moreDetails

பைரவர் உபாசனை

கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். ...

Read moreDetails

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிகள்

நாம் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு ஒரே தீர்வு தெய்வ வழிபாடு. இந்த தெய்வ வழிபாட்டை நாம் முறைப்படி செய்கிறோமா என்று பார்க்கும் ...

Read moreDetails

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது.இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன ...

Read moreDetails

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ...

Read moreDetails

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் திருட்டு

ர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியான மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அவரது மனைவி ஜாஸ்மின்.32. தாய் ஜலிபாபீவி மற்றும் ...

Read moreDetails

சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் கஞ்சா போதையில் மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய வாலிபர்

ர்காழி அடுத்த மணிகிராமம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். கஞ்சா போதையில் சுற்றி திரிந்த இவர் நேற்று மாலை நாங்கூர் பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் செல்போனை ...

Read moreDetails

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியை “நடிகர்கள் தினமாக”அறிவிக்க வேண்டும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சிவாஜியின் சொந்த ஊரான வேட்டை திடல் கிராமத்தில் நடிகர் திலகம் ...

Read moreDetails
Page 196 of 275 1 195 196 197 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist