Tag: tamilnadu

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பணி முடித்து நூறுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை கால முற ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய் துறையில் பணிபுரிபவர்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் ...

Read moreDetails

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் பேருந்து ஓட்டுநர் &நடத்துனரை சிலர் தாக்கும் வீடியோ வைரல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி பழனிஆண்டவர் மற்றும் யோகமங்களம் ஆகிய தனியார் பேருந்துகள் நேற்று இரவு புறப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவது தொடர்பாக இரு ...

Read moreDetails

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை

சென்னை வேளச்சேரி அருகில் உள்ள பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்த நாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீஆதிபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். இக்கோயில் சோழர்கள் காலத்து கட்டிடஅமைப்பில் ...

Read moreDetails

அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில்

பாரம்பரியமிக்க மயிலாப்பூரைச் சுற்றியுள்ள ஏழு முக்கிய சிவன் கோயில்களில் ஸ்ரீ வாலீஸ்வரர் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள சிவனை வழிபட்டதன் மூலம் வாலி பலம் பெற்றதாகவும் அதனால் ...

Read moreDetails

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்பே காங்கிரஸ் கட்சி அது குறித்து கருத்து

கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது இதில் தனிநபரையோ அரசையோ குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல அதிகப்படியான மக்களை கூட்டுகின்ற சக்தியை ...

Read moreDetails

மன்னார்குடியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு

மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் தீரன் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் ...

Read moreDetails

ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செல்லப்பிராட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வந்த நிலையில் நவராத்திரி நிறைவு விழா வெகு ...

Read moreDetails

ஸ்ரீநிவாச பெருமாள் ஆலய தேரோட்டம்

பல்லவராயன் பேட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு பிரம்மோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ...

Read moreDetails

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்யதேசமாகா , குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார் ...

Read moreDetails

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை யின் இணை ஆணையர் அலுவலகம் வேலூரில் இயங்கி வந்தது.இன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கென தனி அலுவலகம் வேண்டி பல்வேறு தரப்பினர் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை ...

Read moreDetails
Page 195 of 275 1 194 195 196 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist