Tag: tamilnadu

சீர்காழி கணவன், மகள்களுக்கு தெரியாமல்  சொத்துகள் விற்று விட்டு தலைமறைவாகிய பெண் விட்டதாக புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சாவடி தெரு, எம்ஜிஆர் நகரில் பாலமுருகன் (வயது 52) இவரது மனைவி ரேவதி (45), இவரது மகள்கள் யுகிதா ...

Read moreDetails

தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.

திருவள்ளூரில் திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள பாக ...

Read moreDetails

மாநில மல்லர் கம்பம் போட்டியில் வென்ற விழுப்புரம் வீராங்கனைகள் இருவரும், முன்னாள் அமைச்சர்  பொன்முடி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. மல்லர் கம்பம் வீராங்கனைகள். இவர்கள் இருவரும், கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ...

Read moreDetails

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஷேல் , எரிவாயு திட்டத்திற்கு  தமிழக அரசு மறைமுக ஆதரவா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ...

Read moreDetails

சக்கரை அம்மன் திருக்கோயில்

சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள். தங்கள் தவ வலிமையின் மூலமாக சாதாரண மனிதர்களால் செய்யமுடியாத பல சாகசங்களைச் செய்பவர்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் ...

Read moreDetails

அகத்தீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் ஸ்தலம். அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயிலாகும். இந்த கோயிலுக்குள் பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் அசலாத்தம்மன் ...

Read moreDetails

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தமிழ்நாடு தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது. ...

Read moreDetails

அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில்

சென்னை அசோக்நகரில் 500 வருடங்களுக்கு மேலாக அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திருத்தலத்தில் கிபி 1780 -1830 வாழ்ந்த தோபாசாமி சித்தர் தங்கி இறைவனை தினமும் பூஜித்ததாக ...

Read moreDetails

பொதுமக்கள் பங்கேற்ற புரட்டாசி மாத சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி

சென்னை பாடிகுப்பம் அம்பேத்கர் நகரில் ஸ்ரீ பிரசன்ன சீனிவாச பெருமாள் சேவா சங்கம் சார்பில் 7 ஆம் ஆண்டு புரட்டாசி மாத விழாவும் பொது மக்களுக்கு அன்னதானம் ...

Read moreDetails

சீர்காழியில் 1லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உப்பனாற்றங்கரையில் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வாகவும், நீர்நிலை கரைகளை பலப்படுத்தும் வகையிலும்,பசுமை சேவை சார்பில் ஒரு லட்சம் பனை விதை ...

Read moreDetails
Page 194 of 275 1 193 194 195 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist