May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் அதிரடி

என் சமுதாயத்துக்கு பட்டாவே தரல வாணியம்பாடி தாசில்தார் இங்க வந்தா தான் இங்கிருந்து எழுவோம் என மாற்றுத்திறனாளி வாலிபர் ஊர் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ...

Read moreDetails

ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் 1008சங்குகளால் அபிஷேகம்

மயிலாடுதுறை ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம். 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டதை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர்100-க்கும் மேற்பட்டோர் தங்களை TVKவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை அணிவித்து உறுப்பிர் அடையாள அட்டை ...

Read moreDetails

திருவள்ளூர் 3கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கவேண்டும் என இளைஞர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ...

Read moreDetails

பொங்கல் பண்டிகையின் போது திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

திருவள்ளூர் மாவட்டம் தங்கனூர் பகுதியில் வரும் பொங்கல் 14 மற்றும் 15 தேதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த. தங்கள் பகுதி மக்கள் கலந்து ஆலோசித்து தீர்மானித்துள்ளதாகவும் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதர்மம் பற்றி பேசும் அரசு திருவள்ளூர், செங்குன்றம் பட்டியலின மக்களின் உரிமைக்காக பேசாதது திரைப்பட இயக்குனர் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் தெலுங்கு பேசும் 80 பட்டியலின குடும்பத்தினர் அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர் ...

Read moreDetails

வரும் சட்டமன்ற தேர்தலில்DMKவெற்றிபெற  தீவிரமாக உழைக்க வேண்டும் என  பூண்டி கலைவாணன் பேச்சு

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி 'தமிழ்நாடு தலைகுனியாது' தலைப்பில் திமுக கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வகையில் மதி அங்காடியை  திறந்து வைத்தார்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி அங்காடி அமைத்து, மகளிர் சுய உதவி குழுக்களின் ...

Read moreDetails

குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி கரையில் 6 கோவில்களில் இருந்து சுவாமி அம்பாள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ...

Read moreDetails

அதானி சொத்து மதிப்பில் பாதியை விடத்தான் தமிழகத்தில் பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு

அதானி சொத்து மதிப்பில் பாதியை விடத்தான் தமிழகத்தில் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுசாமுவேல்ராஜ் குற்றச்சாட்டு.மதவெறியை மாய்ப்போம் மக்கள் ஒற்றுமை, மாநில உரிமைகளை ...

Read moreDetails
Page 136 of 278 1 135 136 137 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist