August 10, 2026, Monday

Tag: tamil nadu

திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் HCL Toundahon நேஷ்னல் மேசைப்பந்து போட்டியில் 3-ம் இடம் S. கிருஷ்ணமூர்த்தி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் R.அனுஷவர்தனி மற்றும் U.ஹரிணி இருவரையும் HCL Toundahon நடத்திய நேஷ்னல் மேசைப் பந்து போட்டியில் ...

Read moreDetails

கன்னியாகுமரி வடசேரி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து TVK-கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நே ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். கூட்டுறவு பதிவாளர்களின் ...

Read moreDetails

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்* தமிழக முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் ...

Read moreDetails

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வதாக அறிவிப்பு.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் ...

Read moreDetails

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி பரிபூரண லோக ஷேம சப்தச மகாயாகம்

சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி பரிபூரண லோக ஷேம சப்தச மகாயாகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ...

Read moreDetails

70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி மக்கள் மனு

70 ஆண்டுக்கு மேலாக தங்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க வேண்டி ஏழுமகளூர் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு :- ...

Read moreDetails

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம்  சந்திரபாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டு தோறும் பால்குடம் திருவிழா வெகு ...

Read moreDetails

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம். ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் ...

Read moreDetails

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

தரங்கம்பாடி அருகே சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா ஆற்றில் தண்ணீர் இல்லாதபோதும் டேங்கர் மூலம் தண்ணீர் ...

Read moreDetails
Page 7 of 90 1 6 7 8 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist