Tag: Sanitation workers

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

தமிழிசை சௌந்தரராஜன் வீட்டைச் சூழ்ந்த போலீஸ்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...

Read moreDetails

அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் பேச்சு தோல்வி

சென்னை: தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனி முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி ...

Read moreDetails

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தியும், அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில், ...

Read moreDetails

“தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படவில்லை” – தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக தவறான பிம்பம் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார்மயமாக்கலை எதிர்த்து, பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் ...

Read moreDetails

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி ...

Read moreDetails

தூய்மை பணியாளர்கள் போராட்டம் : 800 டன் குப்பை தேக்கம்

சென்னையில் எட்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் மொத்தம் 800 டன் குப்பை தேக்கமடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist