Tag: Rain alert

நவம்பர் 17ல் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

தமிழகத்தில் மழை எச்சரிக்கை : 3 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், வட உள் தமிழகம் ...

Read moreDetails

மயிலாடுதுறை2மணி நேரமாக பலத்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் கோடை வெப்பம் போன்று பருவநிலை ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொட்டி தீர்த்த மழை

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதாவது செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் செய்யூர் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மறைமலைநகர் வண்டலூர் கேளம்பாக்கம் ...

Read moreDetails

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – மீண்டும் மழையா?

அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் ...

Read moreDetails

மொந்தா புயல் கரையை கடக்கும் அப்டேட் !

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக மாறும் வாய்ப்பில் உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை ...

Read moreDetails

காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை – மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு !

காவிரி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயரும் நிலையில், தமிழ்நாட்டின் காவிரி பாயும் 11 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையில் ...

Read moreDetails

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்” : அமைச்சர் கே.என். நேரு

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கனமழை பெய்யும் எதிர்கால சூழ்நிலைக்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். ...

Read moreDetails

பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை ...

Read moreDetails

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் – 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist