Tag: palani

ஒட்டன்சத்திரம், பழநி பகுதிகளில் 461 பயனாளிகளுக்கு  இலவச வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் பழநி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலமற்ற ஏழை எளிய மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கும் வகையில், தமிழக அரசின் உபரி ...

Read moreDetails

பழநி பெரியம்மாபட்டி காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழப்பு  இயற்கை மரணம் என வனத்துறை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ...

Read moreDetails

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

அறுபடை வீடுகளில் முதன்மையான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் சூழலில், கிரிவீதியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாதது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ...

Read moreDetails

பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனியில் கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ...

Read moreDetails

“ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் பாதிப்பு வணிகர்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் தேவை” – பழனியில் விக்கிரமராஜா முழக்கம்!

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சிறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வணிகர்களின் நலனைப் பாதுகாக்கத் தமிழக அரசு தனித்துறை மற்றும் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை ...

Read moreDetails

பழநி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்

தமிழகத்தின் முதன்மையான முருகன் திருத்தலங்களில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா ...

Read moreDetails

விதிமீறிய ஆட்டோக்கள் பறிமுதல்.

பழனி அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் விபத்து மற்றும் விதிமீறல் சம்பவங்களைத் தொடர்ந்து, காலாவதியான ஆட்டோக்கள் உட்பட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் ...

Read moreDetails

பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சம்பவம் ஒன்று சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைக் காட்டு ...

Read moreDetails

“நீட் சதியில் புதிய திருப்பம்: போலி மதிப்பெண் சான்றிதழால் பழனி மாணவி சிக்கினார் — கல்வி மோசடி கும்பலை போலீசார் பிடிக்க வேட்டை”

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி துறையை அதிர்ச்சியடையச் செய்த ஒரு மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலி NEET மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற ...

Read moreDetails

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி பழனிச்சாமி, ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist