Tag: palani

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்ய மலைக்கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், இன்று 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ...

Read moreDetails

பழநியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கரத புறப்பாட்டில் தரிசனம்.

கார்த்திகை மாதச் சிறப்புத் தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் இன்று ...

Read moreDetails

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பாதயாத்திரை ...

Read moreDetails

போலி பில்கள் மூலம் ரூ.2 கோடி கையாடல் பழநி அருகே தனியார் நிறுவன பெண் மேலாளர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் முத்து நாராயணன். இவர் நிலக்கடலை பொடி மற்றும் மரத்தூள் ஆகியவற்றை முறைப்படி பதப்படுத்தி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான 'பாய்லர்' ...

Read moreDetails

இருளில் தடுமாறும் பழநி பாதையாத்திரை பக்தர்கள் போதிய வெளிச்சம் இன்றி விபத்து அபாயம்

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா வரும் பிப்ரவரி 1-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ...

Read moreDetails

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாள்

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு ...

Read moreDetails

பழநியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ஆக்கிரமிப்புகளால் அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வார விடுமுறை மற்றும் தொடர் விசேஷ நாட்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை வரலாறு ...

Read moreDetails

பழநி சண்முக நதியில் படர்ந்துள்ள அமலைச் செடிகள் புனித நீராட முடியாமல் பாதயாத்திரை பக்தர்கள் அவதி

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து ...

Read moreDetails

பழனியில் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்

பழனி நகரின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் 'சேம்பர் ஆப் காமர்ஸ்' (Chamber of Commerce) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 6-ம் ...

Read moreDetails

பழநி பாலாறு – பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கும் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist