Tag: lok sabha

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியில் மக்களவை நடவடிக்கை முடக்கம்

டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தை அவசரமாக நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று செயலிழந்தது. இரண்டு நாள் இடைவெளிக்குப் ...

Read moreDetails

போருக்கு முடிவெடுக்க உலக தலைவர்கள் யாரும் கூறவில்லை : லோக்சபாவில் பிரதமர் மோடி திட்டவட்டம் !

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைப் பற்றி லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, இந்தியா மேற்கொண்ட தாக்குதலை நிறுத்தும்படி எந்த உலகத் தலைவரும் வலியுறுத்தவில்லை என ...

Read moreDetails

பாதுகாப்பு தொடர்பாக உண்மையை மறைக்க முடியாது – லோக்சபாவில் பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி : நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் மத்திய அரசு பொறுப்பெடுக்கவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி லோக்சபாவில் தீவிரமாக விமர்சித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ...

Read moreDetails

உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா ; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி கண்டனம்

புதுடில்லி : “உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா” என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நடைபெற்ற 'ஆப்பரேஷன் ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார் : லோக்சபாவில் அமித்ஷா ஆவேசம்

புதுடில்லி : லோக்சபாவில் நடைபெற்ற உரையின்போது, பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க முனைவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ...

Read moreDetails

பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு ...

Read moreDetails

பார்லிமென்ட் முன்பு போராட்டம் : பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம்

புதுடெல்லி :பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கையை எதிர்த்து, பார்லிமென்ட் வளாகம் முன்பு இண்டி கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

பார்லிமென்ட் கூட்டத்தொடர் : 2வது நாளாக கடும் அமளி ; லோக்சபா, ராஜ்யசபா முடக்கம் !

மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் பணிகள் ...

Read moreDetails

பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

"மஹாராஷ்டிராவைப் போலவே பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடக்கிறது" எனக் குற்றம் சுமத்திய காங்கிரஸ் எம்.பி. மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தனது ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist