March 22, 2026, Sunday

Tag: food

ஆலங்குளம் ஊராட்சிகளில் கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் அதிரடி ஆய்வு: அங்கன்வாடி குழந்தைகளுடன் கலந்துரையாடி உணவின் தரத்தைப் பரிசோதித்தார்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் ...

Read moreDetails

ஜனநாயகன் ரிலீஸ் ஆக வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் – விஜய் முதல்வர் ஆவார் எனவும் ரசிகர்கள் ஆருடம்

விஜய் நடித்த ஜனநாயகன் படம் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸ் ஆக வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல்: 2026 தேர்தலில் த வெ க ...

Read moreDetails

பழனி நகர அரிமா சங்கம் சார்பில் ‘உணவைத் தவிர்க்காதீர்’ விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சமூகச் சேவையில் முன்னின்று வரும் பழனி நகர அரிமா சங்கத்தின் (Lions Club of Palani City) சார்பில், சமூகப் பொறுப்புணர்வையும் மனிதாபிமானத்தையும் ...

Read moreDetails

சில்லறை எண்ணெய் விற்பனைக்குத் தடை விதிமீறினால் கடும் நடவடிக்கை என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெய் தயாரிப்பவர்கள் மற்றும் தடையை மீறி சில்லறையாக எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் ...

Read moreDetails

குடியிருப்புப் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டெருமைக் கூட்டம்

கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பியர் சோலா குடியிருப்புப் பகுதியில் முகாமிடும் காட்டெருமைக் கூட்டத்தால் பொதுமக்கள் ...

Read moreDetails

பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

பக்கவாதம் (Stroke) குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் நடைபெற்ற பெரும் அளவிலான மாரத்தான் போட்டி, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உற்சாக ஓட்டத்தால் சிறப்பாக நிறைவு பெற்றது. ...

Read moreDetails

பூச்சிக்கொல்லி கலந்த உணவு ? தந்தை, இரு மகள்கள் உயிரிழப்பு

கர்நாடகா : சிராவர் தாலுகா கடோனி திம்மாபூர் கிராமத்தில் உணவில் விஷம் கலந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ...

Read moreDetails

காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசா : இஸ்ரேலின் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 59,106-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தேதியின்படி (22.07.2025) இந்த தரவுகளை ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

இனி மயோனைஸ் இல்லாத தந்தூரி எப்படி இருக்கும்..?

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து உள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist