ஞானமலை முருகன் கோவில்
October 24, 2025
வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை
July 29, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே வரும் 23 ஆம் தேதி NDA கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் ...
Read moreDetailsமுந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் ...
Read moreDetailsதிண்டிவனம் பாலியல் சீண்டல் உள்பட தமிழ்நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் வரும் ...
Read moreDetailsசென்னை:தமிழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் கிட்னி மாற்று முறைகேடு தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:“போலி ...
Read moreDetails2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அதிமுக தற்போது பல சவால்களை எதிர்கொண்டு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ...
Read moreDetailsஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அதிமுக எம்.பி. எம். தம்பிதுரை பதிலளித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, “தமிழ்நாடு ...
Read moreDetailsஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிய கூட்டணி முறிவுக்கு தானே காரணம் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் ...
Read moreDetailsமதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக அரசியல் எதிரி திமுக என்பதை மீண்டும் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். ...
Read moreDetailsஇன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். ராணிப்பேட்டை, சோளிங்கர் தொகுதிகளையடுத்து ...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் புகுந்ததால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆவேசம் அடைந்தார். ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.