Tag: district news

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் விவசாயிகளை விடுதலை செய்ய அதிரடி தீர்மானம்

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், பொங்கல் முதல் சிறையில் வாடும் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், கிராம சபை ...

Read moreDetails

குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் மாவட்டவருவாய்அலுவலர் பூங்கொடி துவங்கினார்

குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எனப்படும் சமத்துவ உணவு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி துவங்கி வைத்தார் :- இந்திய ...

Read moreDetails

கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு

கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு குடியரசு தினத்தை முன்னிட்டு மரகதபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற ...

Read moreDetails

கிராமசபைகூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்குDMKசின்னம் பொறித்த அரசுஇயந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, திமுக சின்னம் பொறித்த கருப்பு சிகப்பு வண்ணத்தில் புடவை கொடுத்து, தஞ்சை மாநாட்டுக்கு அனுப்பி வைத்த மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் அரசு உதவி பெறும் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாட்டம்..புல்காமா தாக்குதலை பிரதிபலிக்கும் வகையில் எதிர் தாக்குதலாக இந்திய ராணுவம் சிந்தூர் பிளான் நடைபெற்றதை என்சிசி மாணவர்கள் ...

Read moreDetails

மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக்கூட்டத்தில் மோதல் மாநில துணைச்செயலாளர் அருண்குமாருக்கு காயம்

மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. மாநில துணைச் செயலாளர் அருண் குமாருக்கு காயம் ஏற்பட்டது.மதுரை டியூக் ஹோட்டலில் கடந்த 25 ...

Read moreDetails

தமிழ்மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ பொதுக்கூட்டம்

தமிழ் மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ மாவட்டம் மாணவரணி சார்பாக பொதுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை:தமிழ் மொழியின் உரிமை, அடையாளம் ...

Read moreDetails

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10-ம்நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டிணப்பிரவேசம் நடைபெற்றது.இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் ...

Read moreDetails

தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டு தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து

தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டுக்குரியது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்:- நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ...

Read moreDetails

திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு ...

Read moreDetails
Page 77 of 259 1 76 77 78 259
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist