August 13, 2026, Thursday

Tag: district news

வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாவிட்டால் ADMKநீதிமன்றத்திற்கு மாநிலங்களவை C.V.சண்முகம் எச்சரிக்கை 

விழுப்புரம் தெற்கு நகர அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள் தனியர்திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. நகர செயலாளர் பசுபதி ...

Read moreDetails

உச்சநீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகவாய் மீது காலணியை வீசிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ...

Read moreDetails

கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின்199-வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்தில் திருவுருவசிலைக்கு MLAதமிழ்சங்கத்தினர் மரியாதை

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைகொள்முதல் செய்யப்பட்ட நெல்லின்தரத்தை ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் அறுவடை தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 140 அரசு நேரடி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இருபாலருக்கான வாலிபால் போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ...

Read moreDetails

அன்னியூரில் சர்க்கரை கட்டி என நினைத்து பச்சைகற்பூரத்தை சாப்பிட்ட அரசுபள்ளி8மாணவிகள் வாய்ந்தி மயக்கம்

விக்கிரவாண்டி அருகேயுள்ள அன்னியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிகள் 8 பேரும் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது வீட்டிலிருந்து சர்க்கரை ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.. இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை.. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது ...

Read moreDetails

சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரசீர்கேடு

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை ...

Read moreDetails

தென்னிந்திய ரயில்வே பென்சனர் அசோசியேசன் மற்றும் மத்திய மாநில ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பாக சங்கத்தின் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…"ஓய்வூதிய விதிகள் திருத்த நிதி மசோதா 2025 ஐ வாபஸ் பெற கோரியும்.. ...

Read moreDetails

சர்வதேச இடம்  பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு புலம் பெயரும் பறவைகள் கணக்கெடுப்பு பணி

இயற்கையை பாதுகாக்கும் அரணாக பறவைகள் விளங்குகின்றது. உணவுக்காகவும் இனப்பெருக்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பறவைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்கிறது. இயற்கை வளம் அதிகம் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ...

Read moreDetails
Page 259 of 337 1 258 259 260 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist