August 13, 2026, Thursday

Tag: district news

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூபாய் 20  லட்சம் மதிப்பீட்டில் MLAதொகுதி கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் &பயணியர் நிழற்குடை திறப்புவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அங்கன்வாடி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சி OHT ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப்பணி அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் 3 மாதங்களுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டு போக்குவரத்து பூம்புகார் ...

Read moreDetails

பயிர் காப்பீடு என்கிற பெயரில் தனியார் நிறுவனம் முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டத்தில் 1.லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியை விவசாய பணிகளை மேற்கொண்டார் . தற்போது அவ்வபோது பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள ...

Read moreDetails

திருவாரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சி

டாக்டர் ராமதாஸின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான Dr.அன்புமணி ராமதாஸ் தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் உலக அமைதி, சைபர் க்ரைம் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு உலக அமைதி, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு மினி ...

Read moreDetails

கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த திருபுவன வீரமங்கலம் கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளிக்கு அப்பகுதியைச் ...

Read moreDetails

திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில்  பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்

திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடகோபன் (எ)ராஜராஜன் என்பவர் வீட்டுமனை மோசடி வழக்கு ஒன்றில் திருவண்ணாமலையைச் சேர்ந்த புவனேஷ், உத்திரமேரூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு ஆதரவாக ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு க்யூ ஆர் கோடு வழங்கும் நிகழ்வு

டிஜிட்டலில் அரஸ்ட் செய்ய முடியாது நேரடியாக உங்களை கைது செய்தால் உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ நாங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் டிஜிட்டல் கைதில் யாரும் ஏமாற வேண்டாம் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் குடோனில் இரும்பு பைப்புகள் சரிந்து விழுந்ததில் லோடுமேன்   பலியானது குறித்து போலீசார் விசாரணை

மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் நீடூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவர் இரும்பு பைப்புகள் மற்றும் தகரத்தாள் ஷெட் அமைப்பதற்கான அலுவலகத்துடன் கூடிய குடோன் வைத்துள்ளார். அதில் ...

Read moreDetails
Page 260 of 337 1 259 260 261 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist