August 13, 2026, Thursday

Tag: district news

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை பொதுமக்கள் மகிழ்ச்சி

வளிமண்டல காற்று வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ...

Read moreDetails

பனை பொருட்களை தமிழக அரசு சந்தைப் படுத்த-பனை பொருட்கள் வர்த்தகம் மேம்பட்டால் பனை உற்பத்தி அதிகரிக்கும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் 6 கோடி பனை விதைகளை நடும் பணியானது தமிழக அரசு உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பனை விதைகளை நடுவதற்கு ...

Read moreDetails

ரூ46.5கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைச்சர் K.N.நேருவால் திறப்பு T.R.P.ராஜா பேச்சு

46.5 கோடி செலவில் கட்டப்பட்ட மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் திறக்கப்பட்டது . 3 அல்லது ...

Read moreDetails

டாஸ்மாக்  காலி பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை புறக்கணித்து டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், ஸ்கேன் செய்தல், pos போடுதல் போன்ற வேலைப்பளு அதிகமாக உள்ள சூழலில் மீண்டும் காலி பாட்டில்களை ...

Read moreDetails

2நாட்கள் பெய்த கனமழையால் 500ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், வாங்ககற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு பெண் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமானோர் வந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பேருந்தில் இருந்து ...

Read moreDetails

புங்கனூர் ஏரி பகுதியில் சுமார்87லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிக அடிக்கல் நாட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதக்கும் ...

Read moreDetails

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கி மருத்துவமனையில் அனுமதி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாமணிராஜ்(35). பிஇ பட்டதாரியான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இதையடுத்து, இவரது வீட்டில் சிறு ...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள ...

Read moreDetails
Page 258 of 337 1 257 258 259 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist