August 13, 2026, Thursday

Tag: district news

டெல்டா மாவட்டங்களில் நிராதரவாக சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ...

Read moreDetails

தரங்கம்பாடி  நண்டலாறு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை மாவட்டம் எல்லைப் பகுதியான தரங்கம்பாடி அருகே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. இரண்டு மாநிலங்களின் எல்லையாக பூவம் ஆற்றின் கரையோரம் மயிலாடுதுறை மாவட்ட நண்டலாறு ...

Read moreDetails

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மணப்பாறையில் முறுக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தாயரிக்கப்படும் முறுக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு ...

Read moreDetails

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

தேனி :தேனி மாவட்டத்தில் காணாமல் போன இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் முல்லைப்பெரியாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பருடன் ஏற்பட்ட தகராறில், ஐபோன் மற்றும் தங்க நகைக்காகவே ...

Read moreDetails

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில் மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக ...

Read moreDetails

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி, தில்லையாடி ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த ...

Read moreDetails

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (65), இவரது மனைவி செல்வபதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசலில்இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழுதலைக்குடி என்ற ...

Read moreDetails

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தற்பொழுது மழைக்காலம் என்பதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி ...

Read moreDetails

இராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம், தொன் போஸ்கோ வேளாண் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

இதில் இளங்கலை வேளாண் மாணவர்கள் 112 பேருக்கும், வேளாண்மையில் 92 டிப்ளமோ மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவிக்கும் விழாவை அதன் என் போஸ்கோ வேளாண்கல்லூரிவளாகத்தில் நடைபெற்றதுநிகழ்ச்சியில் முதலாவதாக ...

Read moreDetails

சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்ககுடியை சேர்ந்தவர் சிராஜுதீன்(50). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியில் உள்ளார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர் சாலை ...

Read moreDetails
Page 257 of 337 1 256 257 258 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist