Tag: district news

தி.மு.க. வின் தேர்தல் ஆலோசனை திருச்சியில் தொடக்கம்

திருச்சி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கும் முதல் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் அரசு பயணமாக ...

Read moreDetails

அரசு பேருந்து சேவை

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்திருப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...

Read moreDetails

பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி

நாகர்கோவில் அருகே வயிறு வலியால் அவதிபட்டு வந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து 6 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை ...

Read moreDetails

வாழைப்பயிர் சேதம்

கீழையூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி காற்று மற்றும் மழையின் காரணமாக ...

Read moreDetails

ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். ...

Read moreDetails

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி – தி.மு.க. வினருக்கு ஏமாற்றம்

சென்னை: தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படாததால், தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், ...

Read moreDetails

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது வெள்ளாமை அதிகமாக உள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகளிடம் ...

Read moreDetails

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

கடலூர் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ரேஷன் கடை பணியாளர் ...

Read moreDetails

அரசு பள்ளி கட்டிட பணிக்காக சிமென்ட் வாங்கிய மாணவர்கள்.

கொடைக்கானல் பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுமானத்துக்காக டூவீலரில் சென்று சிமென்ட் மூடை வாங்கி வரும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் உள்ள ...

Read moreDetails

பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், அல்லூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில், முதலாம் பராந்தக சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின், மைசூரு கல்வெட்டு பிரிவு ...

Read moreDetails
Page 254 of 255 1 253 254 255
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist