August 13, 2026, Thursday

Tag: district news

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு பதிவு தபால் அனுப்பிய விவசாயிகள்

மயிலாடுதுறை மவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மங்கைநல்லூர் அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள் பதிவு ...

Read moreDetails

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 4000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1,10,672 மெட்ரிக் டன் ...

Read moreDetails

மயிலாடுதுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்து

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக சின்னங்குடி சென்ற 2C என்ற அரசு பேருந்து ஆக்கூர் மருத்துவமனை முன்பு சாலை ஓரம் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, கிடாரங்கொண்டான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 99 சதவீத அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுவரை நேரடி நெல் ...

Read moreDetails

உடைந்த காலோடு சாலையை கடக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் காவலர் தீனதயாளன் மனிதநேயத்துடன் கடக்க உதவி

விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்ல திருமண விழா எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாய்த்தினார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி, தனியார் திருமணம் மஹாலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்* அவர்களின் மூத்த சகோதரர் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாக இயக்குனரான ...

Read moreDetails

ஆக்கூரில் துண்டிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் கரவை மாடு பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஐயாபிள்ளை. கூலி வேலை செய்யும் அய்யா பிள்ளை மாடு வளர்த்து வருகிறார். மாடு சமீபத்தில் கன்றுகுட்டி ஈன்றுள்ளது. ...

Read moreDetails

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர் நிரந்தரம்

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் 5 ஆண்டுகள் பணியாற்றிய 1,500 தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்தற்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள், அமைச்சர் ...

Read moreDetails
Page 254 of 337 1 253 254 255 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist