August 13, 2026, Thursday

Tag: district news

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் 29.10.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நடை பெறவுள்ளது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நள்ளிரவு நேரத்தில் கடை ஒன்றில் CCTV கேமராவை திருடும் மர்ம நபர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் முக்கிய அலுவலகங்கள் மற்றும் கடைகள் நிரம்ப உள்ள இடமாகும். இங்கு நேற்று நள்ளிரவு சேகரிக்கும் நபர் ஒருவர் கையில் பைகளில் ...

Read moreDetails

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்Dr.லட்சுமணன் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை

விழுப்புரத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள ...

Read moreDetails

தரங்கம்பாடி அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞரை தட்டி கேட்ட நபரின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆனைக்கோவில் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் சுபாஷ். இவரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ராசையன் மகன் ராஜமூர்த்தி ...

Read moreDetails

மயிலாடுதுறை மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல்&கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு ...

Read moreDetails

சீர்காழி அருகே கனமழையினால் 1000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திட்டை ,தில்லைவிடங்கன், சிவனார் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நேரடி நெல் விதைப்பு ...

Read moreDetails

தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புழல் ஏரி 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இறுதி வருகிறது இதன் ...

Read moreDetails

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு ...

Read moreDetails

மயிலாடுதுறை முத்தப்பன் காவிரி வாய்க்காலை லஸ்கர் துணையுடன் மயிலாடுதுறை முன்னாள் MLAஎம்எல்ஏ ராதா கிருஷ்ணன் அடைத்து வைத்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வடகிழக்குப் பருவ மழை கடந்த 16ஆம் தேதி துவங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று இன்றும் ரெட் ...

Read moreDetails

விழுப்புரம் புதிய பேருந்து நீரில் மூழ்கியது உடனடியாக தண்ணீரை வெளியேற்ற Dr. லட்சுமணன் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் புதிய பேருந்து நீரில் மூழ்கியது உடனடியாக தண்ணீரை வெளியேற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அதிரடி நடவடிக்கை 100 hp மோட்டார் பொறுத்து தண்ணீரை வெளியேற்ற ...

Read moreDetails
Page 255 of 337 1 254 255 256 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist