Tag: district news

நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை துவங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக ...

Read moreDetails

நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் GRC. சீட் விழுந்தது அதிர்ச்சி

மயிலாடுதுறையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் முகப்பு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஜி. ஆர்.சி சீட் பெயர்ந்து விழுந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:- ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், கோனேரிராஜபுரம் கிராமத்தில் மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ...

Read moreDetails

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்:- பூம்புகார்-மயிலாடுதுறை வழிபத்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பு &வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற பேராசிரியர் கோ.சு.மணி

மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக்கூடாது எனக் கூறி உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை சொன்னார். சாதிவாரி ...

Read moreDetails

சீர்காழியில் திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன ...

Read moreDetails

பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம் கைப்பந்து மைதானம் திறப்பு விழா 

கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம், கைப்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்ததுடன் கால்பந்து போட்டியை உளுந்தை ஊராட்சி ...

Read moreDetails

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால் அகற்றும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் இன்னும் சற்று நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டு ...

Read moreDetails

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிப்பு

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மாநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பு;- மயிலாடுதுறை ...

Read moreDetails

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. இங்கு அடிகளாரின் 85 ஆவது அவதார திருநாளினை முன்னிட்டு 19 ஆம் ஆண்டு ...

Read moreDetails
Page 227 of 256 1 226 227 228 256
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist