August 15, 2026, Saturday

Tag: district news

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு சுற்றுச்சூழலை காக்கும்பணி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான லட்சுமணன் ...

Read moreDetails

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி. கடந்த ...

Read moreDetails

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம்: அரசு அதிகாரிகள் போலி உர விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் ...

Read moreDetails

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ...

Read moreDetails

காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு மனு படிவங்களை பார்வையாளரிடம் வழங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் ...

Read moreDetails

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை :- ...

Read moreDetails

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற தற்காலிக வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தாலுக்கா பழவனக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ...

Read moreDetails

முறையான பணி செய்யாத காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என ராமச்சந்திரகுந்தியா தகவல்

முறையான பணி செய் யாத காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட லாம் என காங்கிரஸ் மாவட்ட மேற்பார்வையா ளர் ராமச்சந்திர குந்தி யா தகவல். அகில இந்திய ...

Read moreDetails

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் அரசுமருத்துவமனையில் பிறந்தகுழந்தைகளுக்கு S.M.நாசர் தங்கமோதிரம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தங்க மோதிரம் அணிவித்தார். திமுக இளைஞரணி ...

Read moreDetails
Page 226 of 337 1 225 226 227 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist