August 15, 2026, Saturday

Tag: district news

தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம் 10அடிக்கு மேல் சீறிப்பாயும் கடல் அலை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது ...

Read moreDetails

NTRF,STRFபடையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீசார் தயார் நிலை SPஸ்டாலின் பேட்டி

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவில் தொடரும் மழை, 12 மணி நேரத்தில் செம்பனார்கோயில் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது :- வங்கக் கடலில் ...

Read moreDetails

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல்150-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை பாதயாத்திரை நிகழ்வு

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் வகையில் பாதயாத்திரை நிகழ்வு நடைபெற்றது . காஞ்சிபுரம் ...

Read moreDetails

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்:- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 ...

Read moreDetails

கடற்கரைகளில்11அடி வரை அலைஎழும்பும் என எச்சரித்திருந்த நிலையில் கடற்கரையில்5அடி உயரம் வரை அலைகள் எழும்பி வருகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரைகளில் 11 அடி வரை அலைஎழும்பும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையில் சின்னங்குடி கடற்கரையில் தற்போது 5 அடி உயரம் வரை அலைகள் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மாவட்டஆட்சியர் பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு, நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ...

Read moreDetails

பாழடைந்த பாதாள சாக்கடை திட்டங்களால் தினம் தினம் பாதிப்படையும் திருவாரூர் பகுதி பொதுமக்கள்

பாழடைந்த பாதாள சாக்கடை திட்டங்களால் தினம் தினம் பாதிப்படையும் திருவாரூர் பகுதி பொதுமக்கள்.. உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேர் ஓடும் நான்கு வீதிகளும் சிமெண்ட் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம்

டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே கடலோர கிராமங்களில் கடுமையான கடல் சீற்றம் கடல் அலை இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பி வருகிறது பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், ...

Read moreDetails

எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம்அறுசுவை உணவு

எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஏழை இளைஞனின் விலையில்லா உணவு திட்டம் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயனடையும் விலையில்லா உணவு திட்டம் சாம்பார் வத்தல் குழம்பு ...

Read moreDetails

முன்னாள் IGபொன்.மாணிக்கவேல் உங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க முடியாத ஒரு முதல்வரா என கேள்வி

அண்ணாமலை,சீமான் ஆகியோர்களை தொடர்ந்து செய்தியாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய முன்னாள் ஐ ஜி பொன்.மாணிக்கவேல் - உங்கள் சொந்த ஊரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க ...

Read moreDetails
Page 225 of 337 1 224 225 226 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist