April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் பெண்ணிடம் பாலியல்வன்கொடுமை செய்தDMKஒன்றிய செயலாளர் கைது செய்யக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 28, 2025
in News
A A
0
விழுப்புரத்தில் பெண்ணிடம் பாலியல்வன்கொடுமை செய்தDMKஒன்றிய செயலாளர் கைது செய்யக்கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்ததை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் நகரப்பகுதி பழைய பேருந்து நிலையத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரை பகுதியை சார்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் வானூர் திமுக ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 19.11.2025 அன்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை காவல்துறையினர் கைது செய்யாததை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு மற்றும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் நகரம்,ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று மெழுகுவத்தி ஏந்தி அமைதியான முறையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அனுமதி தராமல் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

பேட்டி: சிவி சண்முகம்
(அதிமுக முன்னாள் அமைச்சர்):

விழுப்புரத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்ததை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் நகரப்பகுதி பழைய பேருந்து நிலையத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரை பகுதியை சார்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் வானூர் திமுக ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 19.11.2025 அன்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை காவல்துறையினர் கைது செய்யாததை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு மற்றும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் நகரம்,ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று மெழுகுவத்தி ஏந்தி அமைதியான முறையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அனுமதி தராமல் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

பேட்டி: சிவி சண்முகம்
(அதிமுக முன்னாள் அமைச்சர்)

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில்2-கைகளும் இல்லாத மாணவி உதயநிதியின் உருவப்படத்தை வரைந்து அசத்தல்

Next Post

விழுப்புரம் கிழக்கு நகர DMK துணை முதல்வர் பிறந்தநாள் விழா

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
விழுப்புரம் கிழக்கு நகர DMK துணை முதல்வர் பிறந்தநாள் விழா

விழுப்புரம் கிழக்கு நகர DMK துணை முதல்வர் பிறந்தநாள் விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.