May 14, 2026, Thursday

Tag: district news

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை செங்கல்பட்டு மாவட்டம்மாவட்ட முழுவதும் தற்பொழுது பயிரிட்டு வந்த விவசாயிகள் நெற்பயிர் அறுவடைக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்:- ...

Read moreDetails

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ...

Read moreDetails

நாமக்கலில் கல்லூரி மாணவர் கொலை ; போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைநகர் சாலையோரத்தில் நேற்று காலை 22 ...

Read moreDetails

வசைபாடிய கவுன்சிலர் : ‘பவர்’ காட்டினார் மேயர்

திருச்சி : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக அவமரியாதையாக பேசிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியும், இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் மேயர் அன்பழகன் ...

Read moreDetails

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி,திருநெல்வேலி, உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் ...

Read moreDetails

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை ...

Read moreDetails

சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி பெண் தூய்மை பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே புத்தூரில் அரசு பேருந்து மோதி தூய்மை பணியாளர் உட்பட இருவர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியபோது இருவர் ...

Read moreDetails

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு. மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, கபடி, கூடைபந்து, ஓட்டப்பந்தயம் இறுதிப்போட்டிகளை தொடக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான ...

Read moreDetails
Page 215 of 261 1 214 215 216 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist