May 14, 2026, Thursday

Tag: district news

காதலித்து திருமணம் செய்த மணைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக குற்றசாட்டு

மயிலாடுதுறை அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் விசாரணை. காதலித்து திருமணம் செய்த மணைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொன்றுவிட்டதாக ...

Read moreDetails

தமிழக மாணவர்களின் நலனுக்காக கல்வி நிதியை ஒதுக்க புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்

தமிழக மாணவர்களின் நலனுக்காக மாணவர்களின் கல்வி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க முன்வர வேண்டும் எனவும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்5-வது மாநாடு சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற தீர்மானங்கள்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ...

Read moreDetails

AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 2024 ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு  கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் ...

Read moreDetails

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த செல்போன் மீட்பு

திருப்பதி ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் விலை உயர்ந்த ஐபோனை திருடிய வாலிபரை பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் ...

Read moreDetails

சீர்காழியில் மனைவி நல வேட்பு விழா,காதலை வெளிப்படுத்திய தம்பதிகள்

சீர்காழியில் மனைவி நல வேட்பு விழா,காதலை வெளிப்படுத்திய தம்பதிகள் -பிள்ளைகள்,பேரக் குழந்தைகள் நேரில் பார்த்து மகிழ்ந்த தருணங்கள் கணவன் - மனைவி இடையே புரிதல் இல்லாததால் குடும்ப ...

Read moreDetails

செங்கல்பட்டு கிராமங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று மாமல்லபுரம் கடலில் கரைத்தனர். இந்த ...

Read moreDetails

குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது

திருச்சி: தொட்டியம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டி ...

Read moreDetails

பெண் குழந்தையை விற்பனைக்காக பதுக்கிய 2 பெண்கள் கைது

பெண் குழந்தையை விற்பனைக்காக வீட்டில் பதுக்கியிருந்த 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பழனிபுரம் 4-ஆம் வீதியைச் சேர்ந்த செல்வி ...

Read moreDetails

ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு

ஏற்காடு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுதீஷ்குமார் (வயது 45), ஏற்காடு தலைச்சோலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். அவர் தனது மனைவி ...

Read moreDetails
Page 214 of 261 1 213 214 215 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist