May 14, 2026, Thursday

Tag: district news

சீர்காழி 37-ஆண்டுகள் NLC-யில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் 72 வயதில் கல்விப்பயிலும் முதியவர்

சீர்காழி அருகே 37 ஆண்டுகள் என்எல்சி யில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் 72 வயதில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விப் பயிலும் முதியவர். கடலூர் மாவட்டம் ...

Read moreDetails

ராணுவம்&காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயிற்சி அளித்த பாதுகாப்பு வீரர்

ராணுவம் மற்றும் காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உடற்தகுதி பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு ...

Read moreDetails

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முருங்கப்பாளையத்தெரு, வழுதரெட்டி பகுதிகளில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் குறித்து பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. ...

Read moreDetails

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி

மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்  

வெளிநாட்டில் இருப்பவர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் போதும் புதிதாக பாஸ்போர்ட் பெறும்போதும் காவல் நிலைய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் இந்திய பிரஜையா அவர் மீது வழக்குகள் உள்ளதா என்பதை ...

Read moreDetails

திருவாரூரில் சாலை விபத்து : ஜே.சி.பி. மீது கார் மோதி வாலிபர் பலி

திருவாரூர் :திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு, குடவாசல் பகுதியில் இருந்து திருவாரூர் ...

Read moreDetails

இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு

சவுதியில் உடல் நலக்குறைவால் இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார் ...

Read moreDetails

சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சுங்கட்டணம் 5 ருபாய் முதல் 395 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. தென் ...

Read moreDetails

விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

விழுப்புரத்தில் முதல் முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு திறனை வெளிப்படுத்தினர். விழுப்புரம் அருகேயுள்ள சாலமேடு பகுதியில் தனியார் ...

Read moreDetails

மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை

மனைவி நல விரும்பும் வேட்பு விழா நிகழ்ச்சி நடத்திய அறக்கட்டளை திருமண பந்தத்தின் மறு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட தம்பதியர் சென்னை கொளத்தூர் டீச்சஸ் காலனியில் அமைந்துள்ள மனவள ...

Read moreDetails
Page 213 of 261 1 212 213 214 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist