August 15, 2026, Saturday

Tag: district news

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2.கோடியே 50லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ 2. கோடியே 50 லட்சம் மதிப்பிலான அம்பர் கிரீஸ் பறிமுதல் மன்னார்குடியில் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து ...

Read moreDetails

பாச்சல் ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பையால் துர்நாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பை கழிவு கொட்டுவதால் துார்நாற்றம் சாலையோரம் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ...

Read moreDetails

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவில் தேரோட்ட விழா – பக்தர்கள் தேரை இழுத்து வழிபாடு

இந்தியாவிலேயே தனி சன்னதி உள்ள எமதர்மராஜா கோவிலில் தேரோட்ட விழா நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ...

Read moreDetails

தொழிலாளர் சட்டங்களை4தொகுப்பு சட்டங்களாக ஆக்கிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் உள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம் மற்றும் பணியிட பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் ...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்து இருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ...

Read moreDetails

சீர்காழியில் தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்பு கமலம் மலர்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர்கள், ...

Read moreDetails

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை விரிவுபடுத்தி தொடங்கி வைத்ததனை தொடர்ந்து மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை பற்றுஅட்டையினை வழங்கினார்கள்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 43,484 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 20 ஆயிரத்து 669 ...

Read moreDetails

மத்திய அரசு பல்வேறு நிதிகளை தராமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் 17 லட்சம் மகளிருக்கு இன்றைய தினம் உரிமை தொகை

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த பின்னர் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

Read moreDetails

திருவாரூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது  பிறந்தநாளை ஒட்டி 2லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் .இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதியில் திருவாரூர் ...

Read moreDetails
Page 212 of 337 1 211 212 213 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist