May 16, 2026, Saturday

Tag: district news

ஜனவரி 8ஆம் தேதி சேலத்தில் கிறிஸ்துவ மாநாட்டில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கலந்து கொள்ள சிறப்பு கோரிக்கை

அனைத்திந்திய கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கோரிக்கை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.. சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திடலில்(ஏ ஐ சி ...

Read moreDetails

புழல் பகுதியில் சாலை மறியல் செய்யும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மனுக்கு தெருவில் சுற்றித் திரியும் 40க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் பசு மாடுகளால் பொதுமக்கள் அவதி புழல் லட்சுமி அம்மன் ...

Read moreDetails

சீர்காழி புகழ்பெற்ற ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோயிலில் ரஷ்யா நாட்டினர் உலக நன்மை வேண்டி வழிபாடு

சிவனை போற்றி பாடி வழி பட்டனர் அனைத்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் ரஷ்யா நாட்டினர் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிய இந்தியாவிற்கு வந்து இங்குள்ள நவக்கிரக ...

Read moreDetails

மயிலாடுதுறை கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பால் படுகை கிராமங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க மக்கள்கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமமான நாதல் படுகையில் மற்றும் முதலைமேடு.,சந்தப்படுகை, ,திட்டு படுகை , சரஸ்வதி விளக்கம், பாலுறான் படுகைஆகிய கிராமங்களில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக வரலாறு. ...

Read moreDetails

விழுப்புரத்தில் 72ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு பணியாளர்களுக்கான போட்டி

விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில், 72வது ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம், மற்றும் வேளாண் ...

Read moreDetails

கிராம நிர்வாக உதவியாளர்கள் VAOபதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல்

கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நெற்பயிர்களை புதியசெயலி மூலம் கணக்கெடுக்கும் பணி வேளாண்துறை விவசாயிகள் வாக்குவாதம்

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த ...

Read moreDetails

சீர்காழி நகராட்சியில் மீண்டும் தற்காலிக ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

Read moreDetails

இலங்கை கடற்படையாள் கைது செய்த கணவரை மீட்டு தர கர்ப்பிணி பெண் கண்ணீர் விட்டு பூம்புகார் எம்எல்ஏயிடம் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ...

Read moreDetails
Page 166 of 264 1 165 166 167 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist