May 16, 2026, Saturday

Tag: district news

ரெப்கோ வங்கியின் பர்மாவில் இருந்து தாயகம் திருந்திய மக்களுக்கான வங்கி சலுகைகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வியாசர்பாடியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் பர்மாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளை உள்ளது இந்த அறக்கட்டளை ...

Read moreDetails

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து

தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து பெற்றனர். ...

Read moreDetails

இந்தியாவிலேயே அதிக அளவில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே S.M.நாசர் பெருமிதம்

தமிழ் நாடு கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ...

Read moreDetails

திருவாரூர் அருகே 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 சிறுவர்கள் கைது போலீசார் நடவடிக்கை

திருவாரூர் சுற்றுவட்டார கிராமம் பகுதியில் உள்ள கோயில் அருகே முதல் வகுப்பு படிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ...

Read moreDetails

தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் குழந்தைகள் தின விழா 700-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழம் &இனிப்பு வழங்கி அருளாசி

நாடெங்கும் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுரத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ...

Read moreDetails

வைத்தீஸ்வரன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொம்மலாட்ட நாடகவிழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் நூற்றாண்டை கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் தலைமை ...

Read moreDetails

சீர்காழியில் குழந்தைகள் தினத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 600 பேர் ஒன்றினைந்து நேருவின் உருவத்தை காண்பித்தனர்

சீர்காழியில் குழந்தைகள் தினத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்கள் 600 பேர் ஒன்றினைந்து நேருவின் உருவத்தை காண்பித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜவஹர்லால் ...

Read moreDetails

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பரிமளரெங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். ...

Read moreDetails

மன்னார்குடியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி.

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ...

Read moreDetails
Page 165 of 264 1 164 165 166 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist