May 16, 2026, Saturday

Tag: district news

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வருகை தந்தார் , அப்போது செய்தியாளர்கள் ...

Read moreDetails

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை

மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க தலங்களில் ஐந்தாவது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது தலமுமான ...

Read moreDetails

மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை அம்பிகை உருவம் கொண்டு சோடசதீபாரதனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து ...

Read moreDetails

மாங்கனாம்பட்டில் கடந்த மாதம் 1-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 30 சரவரன் நகை & 75ஆயிரம் கொள்ளையடிக்கப்பட் வழக்கில் 3கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.கடந்த மாதம் 1 ஆம் தேதி வீட்டில் அவரது ...

Read moreDetails

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

வண்டலூர் அருகே ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வண்டலூரை அடுத்துள்ள ...

Read moreDetails

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்தின்5-ம் நாள் ஐதீகத் திருவிழா மயில் உருவில் நடனமாடி தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. .மயில் உருப்பெற்ற அம்பாள் தனது சாபம் நீங்க இறைவனை ...

Read moreDetails

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் தீவிர சீரமைப்பு SIR எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக மோடி அரசின் கை பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீரமைப்பு SIR எதிர்த்து விழுப்புரத்தில் மதசார்பற்ற ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்5அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சீர்காழி வட்ட கிளை சார்பில் 5அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு ...

Read moreDetails

டில்லி கார்குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; காந்தி கொல்லப்படுவதற்கு காரணம் கோட்சே அல்ல.அவருக்கு துணையாக நின்ற காங்கிரஸ் கட்சி.இவர் இருந்தால் தொல்லை ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

S.I.R வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மயிலாடுதுறையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் இரண்டாயிரத்துக்கும் ...

Read moreDetails
Page 167 of 264 1 166 167 168 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist